எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன், ஆய்வாளர் காவல்துறை - பணி நிறைவு. தெய்வத் திருமணி, வைணவ ரத்னா, ஆன்மீக சேவை செம்மல் போன்ற விருதுகள் பெற்றவர். ஓய்வு பெற்றபின் ஓய்வு என்று ஒதுக்கிவிடாமல் தமிழ்ச்சமுதாயம் பயனுற இந்நூலை எழுதியுள்ளார்.
இதைக் கொஞ்சம் படியுங்க...எனும் இந்நூல் பாப்பா பாட்டு.
ஐம்புலன் என்னொரு பாடல்
மெய் வாய் மூக்கு கண் காது
மேலாம் ஐம்புலம் என ஓது !
உணர்தல் உணர்த்தல் மெய்யாகும் உண்ணல் பேசல் வாயாகும் !
பார்த்தால் படித்தல் கண்ணாகும்
கேட்டால் அறிதல் காதாகும் !
முகர்தல் வெளிவிடல் மூக்காகும் சிந்தனை அறிவே ஆறாகும்!

கருத்துகள்
கருத்துரையிடுக