தொகுதி - II பகுதி - II
புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர்
கே.ஆர். வெங்கடராம ஐயர், B.A,L.T,M.R.A.S,
இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935.
புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர்.
இவர் எழுதிய வரலாறு மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன.
1. MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I )
2. MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART I )
3. MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )
இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலத்தில் வெளிவந்தாலும் மறுபதிப்பாகவும் திருத்தப்பட்ட பதிப்பாகவும் வெளிவந்த ஆண்டு - 2002.
MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )
இந்நூல் முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 1944. மறுபதிப்பு - 2002 இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப.
இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட தாலுகா ஊர்களையும் அதன் அமைவிடங்கள் பற்றியும் பதிவு செய்துள்ளது.
ஆலங்குடி தாலுகாவில் உள்ளடங்கிய ஊர்கள் -
ஆதனக்கோட்டை, அதிரான்விடுதி, ஆலங்குடி, கோட்டைக்காடு, அம்புக்கோவில், சின்னையா சத்திரம், கணபதிபுரம், கைக்குறிச்சி, கல்லுக்காரன்பட்டி, கணக்கன்பட்டி, கரம்பக்குடி, கருக்காக்குறிச்சி கிழக்கு மற்றும் மேற்கு, கட்டக்குறிச்சி, கவிநாடு கீழ வட்டம், கவிநாடு மேல வட்டம், கீழப்பட்டி ராசியமங்கலம், கிழட்டூர், கீராத்தூர், கோட்டைக்காடு, கோட்டக்கோட்டை, கோவில்பட்டி, கோவிலூர், குளவாய்ப்பட்டி, மழையூர், மாங்காடு, மாங்கோட்டை, மணியம்பலம், மஞ்சம்விடுதி, மேலத்தூர், மூக்கம்பட்டி, முள்ளங்குறிச்சி, மேலூர், பாச்சிக்கோட்டை, பாலையூர், பள்ளத்திவிடுதி, பல்லவராயன்பட்டி, பெருங்களூர், பிலாவிடுதி, பொன்னம்விடுதி, பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை நகரத்திட்குட்பட்ட ஊர்கள், புதுக்கோட்டைவிடுதி, புலவன்காடு, புத்தாம்பூர், பூவரசக்குடி, வளநாடு, ரெகுநாதபுரம், செம்பாட்டூர், செம்பட்டிவிடுதி, சேந்தக்குடி, சோத்துப்பாளை, திருக்கோகர்ணம், திருக்கட்டளை, திருமணஞ்சேரி, திருவப்பூர், திருவரங்குளம், திருவிடையப்பட்டி, தீத்தான்விடுதி, வடகாடு, வடவாளம், வாகவாசல, வளவன்பட்டி, வல்லத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, வாராப்பூர், வேங்கடகுளம், வெண்ணாவல்குடி, விஜயரகுநாதபுரம், ஆலங்குடிப்பட்டி, ஆலத்தூர், ஆம்புராப்பட்டி, அம்மாசத்திரம், அண்டக்குளம், அண்ணவாசல், ஆரணிப்பட்டி, ஆரியூர், அவயாபட்டி, ஆவூர், பூதக்குடி, செட்டிப்பட்டி, சின்னபாண்டுரான்பட்டி, கூடலூர், இலுப்பக்குடிப்பட்டி, இரும்பாழி, கடவம்பட்டி, கலக்குடிப்பட்டி, களமாவூர், களியப்பட்டி, கல்குடி, கண்ணன்குடி, கட்டலூர், காட்டுக்கோட்டைப்பட்டி, கீழையூர், கீழைக்குறிச்சி, கிள்ளனூர், கிள்ளுக்கோட்டை, கீரனூர், கொடம்பாளூர், கொளத்தூர், குடுமியான்மலை, குமரமலை, குன்னக்குடிப்பட்டி, குமரமங்கலம், குன்றாண்டார்கோவில், குன்னத்தூர், லெட்சுமன்பட்டி, மாடாட்டுக்கோவில், மதியநல்லூர், மலம்பட்டி, மலையாடிப்பட்டி, மாண்டையூர், மங்கதேவன்பட்டி, மாங்குடி, மரயப்பட்டி,மருதூர், மாத்தூர், ராசிபுரம், மேலப்புதுவயல், மினவேலி, மின்னாத்தூர், முல்லையூர், மூட்டாம்பட்டி, முத்துக்காடு, நெல்லூர், நான்குபட்டி, நெஞ்சூர், நார்த்தாமலை, நீர்பழனி, ஒடுவன்பட்டி, பன்னன்குடி, பெரம்பூர், பெரம்பூர், பெருமாநாடு, பெருஞ்சுனை, பேயல், பின்னான்குடி, பொய்யாமணி, புலியூர், புல்வயல், ராஜகிரி, ராஜாளிப்பட்டி, ரெங்கம்மா சத்திரம், சத்தியமங்கலம், செல்லுக்குடி, சேந்தமங்கலம், செங்களூர், சித்தனவாசல், தச்சம்பட்டி, தளிஞ்சி, தயினிப்பட்டி, தெம்மாவூர், தங்கதினிப்பட்டி, தன்னன்குடி, தென்னத்திராயன்பட்டி, தேராவூர், திருப்பூர், திருவேங்கைவாசல், திருவிளங்குடி, தொடையூர், உச்சாணி, உடையாளிப்பட்டி, உப்பிளியக்குடி, வைத்தூர், வேலமங்கலம், வலியம்பட்டி, வத்தனாக்குறிச்சி, வயலோகம், வெள்ளனூர், வேலப்பட்டி, விலாட்டுப்பட்டி, வீரக்குடி, விராலிமலை, விராலூர், விருதாளவயல், விருதப்பட்டி, விசாலூர், விட்டம்பட்டி ஆகியவை ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட ஊர்கள்.
இதே போன்று திருமயம், குளத்தூர் தாலுகாவிற்குள் உட்பட்ட ஊர்களும் அவ்வூரின் அமைவிடங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள்
கருத்துரையிடுக